Sunday, July 19, 2009

என் இனிய தமிழ் மக்களே! உங்கள் பாசத்துக்குரிய தம்பி எழுத ஆரம்பிக்கிறேன் ஏதேனும் தவறுகள் வந்தால் மன்னிக்கவும். முதலில் என் 28 ஆண்டு வாழ்க்கை பயணத்தை சுருங்க சொல்லிவிடுகிறேன். பொழில் ஆட்சி செய்யும் பொள்ளாச்சியில் பிறந்து கேரளாவின் த்ரிச்சுரில் தொடக்க கல்வி பயின்று பின் மீண்டும் பொள்ளாச்சியில் பள்ளி படிப்பை தொடர்ந்து, பின் கோவை மாநகர் வந்து மேல்nillai பள்ளி பயின்று, குமரகுரு kallooriyile பொறியியல் கல்வி பயின்று பிரிட்டின் சென்று உயர் கல்வி பயின்று இன்று மீண்டும் கோவை இல் சொந்த தொழில் செய்து வருகிறேன். இதுவே இன்னலின் இன்றைய வரலாறு,... இன்னல் ஆரம்பம்,..